Savukku Shankar : கோவை சிறையில் இருக்கும் சவுக்கு சவுக்கு சங்கர் உடலில் காயங்கள் இருப்பதாகவும், அவருக்கு இதுவரை எக்ஸ்ரே எடுக்கவில்லை என்றும் அவரது வழக்கறிஞர் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலா தலங்களில் பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்த தமிழக அரசுக்கு பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
ஜேக் பிரேசர் மெக்குர்க் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 20 பந்துகளில் 50 ரன்கள் விளாசி பிரம்மிக்க வைத்தார். அவரின் அதிரடியில் டெல்லி அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.
ஆந்திராவில் வன்னியர் வாக்குகளை பெறுவதற்காக அன்புமணி ராமதாஸை பிரச்சாரம் செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளார் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு.
பெண் போலீஸ் அளித்த புகாரின் அடிப்படையில், சவுக்கு சங்கர் மீது, சேலம் சைபர் கிரைம் போலீஸார் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்களவைத் தேர்தல் நடந்து வரும் இந்த சமயத்தில் இந்த தேர்தல் சிறப்பாக இருப்பதாகவும் இந்தியா நாடு சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் பிரபல செய்தி ஊடகம் செய்தி பதிவிட்டதாக ஒரு பதிவு வைரலாகிறது. இது உண்மையா ?
அரியலூர் அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் காரில் பயணம் செய்த நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி, பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெறும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
தனக்கு லண்டனில் வேலை கிடைத்ததை தனது நண்பர்களிடம் மகிழ்ச்சியாக போனில் கூறிக் கொண்டிருந்த போது, அரளி பூவை தெரியாமல் வாயில் போட்டு மென்ற இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
மத்திய அரசால் தடை செய்யப்பட்ட 23 இன நாய்களில் இந்த ராட்வீலர் நாய் ரகமும்ஒன்று. நாய் வளர்ப்பு ஆர்வலர்கள் தொடர்ந்த வழக்கில், இந்ததடைக்கு பல்வேறு உயர் நீதிமன்றங்களில் இடைக்கால தடைதற்போது விதிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை அதிகாரிகளை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சவுக்கு சங்கரை, கஞ்சா வழக்கிலும் தேனி காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.
தமிழகத்தில் கடந்த இரு மாதங்களில் எந்தெந்த பகுதிகளில், எத்தனை மணி முதல் எத்தனை மணி வரை விவசாயத்துக்கு தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டிருக்கிறது என்பது குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னையில் சட்டவிரோதமாக நடைபெறும் ஸ்பாக்களில் மசாஜ் என்ற பெயரில் பாலியல் தொழில் நடைபெறுவதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து 55 ஸ்பாக்களுக்கு சீல் வைக்கப்பட்டது.
மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் பகத் பாசிலின் நடிப்பில் சமீபத்தில் ஆவேசம் படம் வெளியானது. பாக்ஸ் ஆபிஸில் ரூ. 100 கோடி வசூலை கடந்து இப்படம் சக்கை போடு போட்டு வருகிறது. இந்நிலையில் சினிமா சம்பந்தமாக பகத் பாசில் பேசியுள்ள வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
"இந்தியா முழுவதும் சினிமா இருக்கிறது. ஆனால் எந்த மாநிலங்களிலும் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் தான் அதிக திரைக் கவர்ச்சி இருக்கிறது" என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு ரோஹித் தான் அழைத்து சென்றார். கேப்டனாக ஐந்து முறை ஐபிஎல் பட்டங்களை வென்றுள்ளார். அவரைப் போன்ற கேப்டன் தான் தற்போது தேவை என யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராய நகரில் சாலை மேம்பாலம் கட்டும் பணிக்காக தி.நகர் மேம்பாலத்தில் ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்ட நிலையில் இந்த பணிகள் அனைத்தும் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் டிசம்பரில் பணிகள் முடிவடையும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கர்நாடகா மாநிலத் தலைநகர் பெங்களூருவில் வெயிலின் தாக்கம் குறையும் அளவிற்கு கடந்த சில நாட்களாக மழை பெய்துள்ளது. அடுத்து வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும்? வெப்பநிலை குறையுமா? போன்றவை பொதுமக்கள் மத்தியில் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.