இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக ரஷ்ய - உக்ரைன் போர் (Russo-Ukrainian War) முனைகளுக்குச் சென்று மீண்டும் இந்த நாட்டிற்கு தப்பிவந்த பல ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் (Sri lanka Army) தங்களின் பயங்கரமான மற்றும் விரும்பத்தகாத அனுபவங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதேவேளை அதிக சம்பளம் மற்றும் பல்வேறு வசதிகளை பெற்று தருவதாக கூறி நாட்டிற்கு அனுப்பப்பட்ட போதிலும் எதனையும் முறையாக பெற்றுக்கொடுக்கவில்லை என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
கொமாண்டோ படைப்பிரிவில் 22 வருடங்கள் சேவையாற்றி ஓய்வுபெற்று, அந்...
அஸ்வெசும நிவாரணத் திட்டம் உள்ளிட்ட பல நன்மைகள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய (Ranjith Siyambalapitiya) சுட்டிக்காட்டியுள்ளார். குறித்த விடயத்தை அவர் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “மக்கள் தொடர்ந்தும் சிரமங்களை சந்தித்து வருவதாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்ற நிலையில் மக்களுக்கு பல்வேறு சலுகைகளை நாங்கள் அறிவித்துள்ளோம்.
நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளின் மாணவிகளுக்கு சுகாதாரத் துவாய்களை (Sanitary napkins) வாங்குவதற்கான வவுச்சர்களைப் பெறுவதில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை கல்வி அமைச்சு (Ministry of Education) வெளியிட்டுள்ளது.
கல்வி அமைச்சின் புள்ளிவிபரப் பிரிவினால் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளின் மாணவிகளின் புள்ளிவிபரத் தகவல்களின் அடிப்படையில் இந்த வவுச்சர்கள் வழங்கப்படுகின்றன.
இந்த வவுச்சர் 1200 ரூபா பெறுமதியானது எனவும், தலா 600 ரூபா வீதம் இரண்டு தவணைகளாகப் பெற்றுக் கொள்வதாகவும...
கைது அச்சமின்றி தமிழர்கள் இனப்படுகொலையின் 15 ஆண்டுகளை நினைவுகூர அனுமதிக்க வேண்டுமென்று மேரிலாந்திற்கான அமெரிக்க செனட்டர் பென் கார்டின் (Ben Cardin) இலங்கையிடம் வலியுறுத்தியுள்ளார்.
குறித்த தகவலை, அவர் நேற்று (18) தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றிலேயே குறிப்பிட்டுள்ளார்.இறுதிப்போரில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூரும் வகையில் முள்ளிவாய்க்கால் 15 ஆவது ஆண்டு நினைவேந்தலானது நேற்றைய தினம் (18) இலங்கையின் பல்வேறு இடங்களில் முன்னெடுக்கப்பட்டது.முள்ளிவாய்க்கால்&n...
போர்த்துக்கல் (Portugal) நாட்டில் நிலவை விட பிரகாசமான விண்கல் ஒன்று வானில் இருந்து பூமியை நோக்கி பாய்ந்த காணொளி சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.ஸ்பெயின் (Spain) மற்றும் போர்த்துக்கல் (Portugal) நாடுகளுக்கு இடையேயான வானத்தை நேற்று சனிக்கிழமை (18.05.2024) அதிகாலை 1.45 மணியளவில் இந்த விண்கல் கடந்து சென்றுள்ளது.பிரகாசமான நீல ஒளிவிண்கல் காரணமாக பிரகாசமான நீல ஒளியால் ஒளிரும் வானம் இரவை பகல் போன்று மாற்றியது பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய...
பாலியில் எலோன் மஸ்க்குடன் (Elon Musk) அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார்.குறித்த சந்திப்பின் போது, ஸ்டார் லிங்க் நெட்வொர்க்குடன் இலங்கை இணைக்கப்பட்டுள்ளது குறித்து பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோவின் (Joko Widodo) அழைப்பின் பேரில் பாலியில் நடைபெறும் பத்தாவது உலக நீர் மன்றத்தின் உயர்மட்ட கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ரணில் இந்தோனேசியாவிற்கு சென்றுள்ளார்.உலக தண்ணீர...
இலங்கை கடற்பரப்புக்குள் அனுமதியின்றி ஊடுருவும் நீர்மூழ்கி கப்பல்களை தடுக்கவும் கண்காணிக்கவும் ஒத்துழைக்குமாறு அமெரிக்காவிடம் உதவி கோரப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஆலோசர் சாகல ரத்நாயக்க (Sagala Ratnayaka) தெரிவித்துள்ளார்.தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் துணைச் செயலாளர் டொனல்ட் லூ (Donald Lu), இலங்கை விஜயத்தின்போது தேசிய பாதுகாப்பு ஆலோசரை சந்தித்து கலந்துரையாடி இருந்தார்.
இந்த சந்திப்பு தொடர்பில் தேசிய பாதுகாப்பு ஆல...
பொருளாதார பிரச்சினைகளால் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட சுரக்ஷா மாணவர் காப்புறுதி திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்குமாறு அதிபர் ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickramasinghe) பணிப்புரை விடுத்துள்ளார்.இதனடிப்படையில், ஜூன் முதல் வாரத்திலிருந்து நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களும் இந்த காப்புறுதியின் மூலம் பயனடைவார்கள் என அதிபர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.மாணவர் காப்புறுதிஅத்தோடு, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுடன் (Susil Premajayantha ) நிதி, பொருளா...
இராணுவ நினைவு தின தேசிய நிகழ்வை முன்னிட்டு நாடாளுமன்ற வீதி மூடப்படும் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர். இதேவேளை பொல்துவ சந்தியில் இருந்து கியென்ஹேம் சந்தி வரையான வீதி இன்று (19.5.2024) பிற்பகல் மூடப்படும் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.குறித்த காலப்பகுதியில் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறும் காவல்துறையினர் சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.இராணுவ நினைவுத் தூபி15ஆவது இராணுவ நினைவு தின தேசிய நிகழ்வு இன்று பிற்பகல் நாடாளுமன்ற மைதானத்துக...
உள்நாட்டுப் போரில் தேசம் வெற்றி பெற்றதன் 15 ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி இலங்கை இராணுவ வீரர்களுக்கு பதவியுயர்வு வழங்கப்படவுள்ளது.இதனடிப்படையில், 1509 இராணுவ வீரர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.
வீரர்களுக்கு பதவி உயர்வு இந்த நிலையில், பதவி உயர்வுகளில் 114 அதிகாரிகள் மற்றும் 1395 பேர் இதர தரவரிசைகளில் அடங்குவதுடன் அவர்கள் அனைவரும் அந்தந்த பதவிகளுக்குள் அடுத்த நிலைக்கு முன்னேறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்தியகுழுக் கூட்டம் கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah) தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.வவுனியா (Vavuniya) - இரண்டாம் குறுக்குதெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (19) காலை 10 மணியளவில் குறித்த கூட்டம் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன் (S.Shritharan), எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran), செயலாளர் ப.சத்தியலிங்கம் (P. Sathiyalingam), சட்டத்த...
யாழ்ப்பாணத்தில் (jaffna) உள்ள ஆலயம் ஒன்றின் கூரை நேற்று மழையுடன் வீசிய காற்று காரணமாக முழுமையாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த தகவலை யாழ்ப்பாண அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.உயிராபத்துக்கள் ஏற்படவில்லை
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், வேலணை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/21 கிராம சேவகர் பிரிவில் உள்ள ஆலயம் ஒன்றின் கூரையே இவ்வாறு சேதமடைந்துள்ளது. இருப்பினும் உயிராபத்துக...
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் (Department of Motor Traffic) வாகன பதிவு மென்பொருளின் பிரதியை உடனடியாக நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விடுத்த கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே (Thilina Gamage) இந்த உததரவைப் பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 15 வருடங்களில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு வாகன உதிரிப்பாகங்கள் சட்டவிர...
குருணாகலில் (Kurunegala) ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இக் கொடூர சம்பவம் குருணாகல் - மீரிகம - மாலதெனிய, நால்ல பிரதேசத்தில் இன்று (19) அதிகாலை இடம்பெற்றுள்ளது. இந்தக் கொலைகளை 42 வயதுடைய ஒருவரே செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.மேலதிக விசாரணை
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இன்று அதிகாலை மிதிவண்டியில் பயணித்த நபரை சோதனையிட்ட காவல்துறையினர், அவரிடம் இருந்து சும...
நாட்டிலுள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் எதிர்வரும் 22ஆம் திகதிக்கு பின்னர் ஒன்றிணைந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காததால் கடுமையான வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாகவும் அதன் இணை அழைப்பாளர் சானக தர்மவிக்ரம (Chanaka Dharmawickrama) குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஊவா மாகாணத்தில் 20ஆம் திகதியும், மேல் மாகாணத்தில் 21ஆம் திகதியும் மாகாண மட்டத்தில் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன...
இலங்கையின் முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை இடம்பெற்று இன்று 15 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.30 ஆண்டுகளாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் கடந்த 2009 ஆம் ஆண்டு மே18 இல் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.இதன்போது தமிழ் மக்கள் கொத்து கொத்தாக கொன்றொழிக்கப்பட்டதுடன் காணாமலும் ஆக்கப்பட்டுள்ளனர்.நினைவேந்தல் நிகழ்வில் இந்த நிலையில் முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற நி...
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே (diana gamage) தனது கடவுச்சீட்டை நீதிமன்ற உத்தரவிற்கு அமைய குடிவரவு குடியகல்வு திணைக்கள (Department of Immigration and Emigration) அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார்.
நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கமைய அவர், தனது கடவுச்சீட்டை நேற்று (18.5.2025) அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார். இலங்கையின் குடியுரிமை பெற்றவர் அல்ல டயானா கமகே இலங்கையின் குடியுரிமை பெற்றவர் அல்ல எனவும், அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க சட்டப்ப...
13 வயது பாடசாலை மாணவன் ஒருவன் காவல்துறை உத்தியோகத்தர்கள் குழுவினால் தாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். அத்துடன் தாக்குதலுக்குள்ளானதாக தெரிவிக்கப்படும் மாணவன் குருநாகல் (kurunegala) போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்,சம்பவம் தொடர்பில் மாணவன் கூறுகையில்,வைத்தியசாலையில் சிகிச்சை
ஏர் ரைபிள் மற்றும் கையடக்கத் தொலைபேசியைத் திருடிச் சென்றதாகக் கூறி காவல்துறையினர் தம்மை தாக்கியதாக மாணவர் தெரிவித்துள்ளார்.
மேல...
ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் நிதி அமைச்சராக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வாவே (Harsha de Sliva) நியமிக்கப்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது.இதனை ஐக்கிய மக்கள் சக்தியின் (Samagi Jana Balawegaya) தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) அறிவித்துள்ளார்.
காலியில் (Galle) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சஜித் பிரேமதா...
சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தும் யோசனையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தன் (R. Sampanthan), மாவை.சோ.சேனாதிராஜா (Mavai Senathirajah) மற்றும் எம்.ஏ.சுமந்திரனிடத்தில் (M.A.Sumanthiran) இறுக்கமான நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட எம்.ஏ.சுமந்திரன், ”சம்பந்தன் ஐயாவை நேரில் ஒரு தடவை சந்தித்திருந்தேன். அதன்பின்னர் அவர் தொலைபேசி வாயிலாக உரையாடியிருந்தார்.
நாட்டில் 07 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இன்று (19) அதிகாலை 03.00 மணி முதல் நாளை (20) அதிகாலை 03.00 மணி வரை நடைமுறைக்குவரும் வகையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.குறித்த தகவலை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் வசந்த சேனாதீர (Vasantha Senathira) தெரிவித்துள்ளார்.மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு<...
யாழ்ப்பாணம் (jaffna) - இணுவில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட உணவகங்களில் பொதுச்சுகாதாரப் பரிசோதகர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் 3 உணவகங்கள் மீது வழக்குத்தாக்கல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுஇணுவில் பகுதிக்கான பொது சுகாதார பரிசோதகர் சி. சிவானுஜனால் உணவகங்களில் திடீர் சோதனை நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு இதனை தொடர்ந்து, மூன்று உணவகங்கள் சுகாதார சீர்கேட்டுடன்...
எதிர்வரும் நாட்களில் தொடர்ச்சியாக மழை பெய்யக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளமையினால் டெங்கு நோய்ப் பரவலும் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.இந்த வருடத்தில் மேல் மாகாணத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் (Dengue patients) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டுப்பிரிவின் (National Dengue Control Unit) புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.டெங்கு நோய் கட்டுப்பாட்டுப் பிரிவு குறித்த அறிக்கையின...
2009 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொன்றொழிக்கப்பட்ட தமிழினப்படுகொலை நினைவேந்தல்கள் தமிழர் தாயகம் உட்பட பல சர்வதே தரப்புக்களினாலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், கனடாவின் (Canada) சுகாதார அமைச்சரான மார்க் ஹொலண்ட்டினாளின் (Mark Holland) அலுவகத்தில் இறுதி யுத்தத்தில் உயிரிழந்த தாயக உறவுகளுக்கு நினைவஞ்சலி அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அவர் தனது எக்ஸ் தள கணக்கில் பதிவொன்றையும் வெளியிட்டுள்ளார்.அர்த்தமற்ற வன்முறை
பொருளாதாரத்தை மாற்றியமைக்கும் சட்டமூலத்தின் மீதான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
நிதி மற்றும் பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சரின் உத்தரவின் பேரில் இந்த வர்த்தமானி (gazette) அறிமுகப்படுத்தப்படுகிறது.நாடாளுமன்றத்தில் சமர்ப்பணம்இந்நிலையில் குறித்த வர்த்தமானி அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செய்தி...
15 ஆம் ஆண்டு
முள்ளிவாய்க்கால் நினைவு நாள் பிரித்தானிய (Britain) தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரினால் நேற்றையதினம் (18) நினைவு
கூரப்பட்டுள்ளது.இதன்போது, தமிழீழ மக்களாகிய எமக்கு அரசியற் தீர்வு அமைய வேண்டும் என்பதை
வலியுறுத்திய கடிதத்தினை தமிழர் ஒருங்கிணைப்பு குழு செயற்பாட்டாளர்களால்
பிரதமர் அலுவலகத்தில் கையளித்தார்கள். தொடர்ந்து பிரித்தானிய நாடாளுமன்ற
சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் இணைந்து கொட்டொலிகள் எழுப்பி
ஆர்ப்பாட்டத்தில் ஆரம்பமான நீதிக்கான போராட்டமானது ...
இலங்கையின் இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நினைவு கூறுவதற்காக கனேடிய அரசின் (Canada) சார்பில் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) அழைப்பு விடுத்துள்ளார்.
அறிக்கையொன்றை வெளியட்டதன் மூலம் குறித்த விடயத்தை அவர் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், அவர் வெளியிட்ட அறிக்கையில்,
"இலங்கையில் கால் நூற்றாண்டு காலம் நீடித்த ஆயுதப் போர் பதினைந்து வருடங்களுக்கு முன்பு முடிவுக்கு வந்தது.
முள்ளிவாய்க்கால் படுகொலை உட்பட்டவற்றில் பல பத்தாயிரம் தமிழர்கள் அவலமாக உயிரி...
இறுதிப் போரில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூறும் வகையில் முள்ளிவாய்க்கால் 15 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகளானது இலங்கையில் மட்டுமல்லாது உலக தமிழர்கள் மத்தியிலும் இடம்பெற்றுள்ளது.இதனடிப்படையில், நேற்று (18) தமிழ்நாட்டின் தஞ்சாவூா் விளாா் சாலையிலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.உலகத் தமிழா் பேரவைகுறித்த நினைவேந்தல் நிகழ்வானது, உலகத் தமிழா் பேரவைத் தலைவா் பழ. நெடுமாறன் தலைமையில் இடம்பெற்றுள்ளது....
2009 ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் லட்சக்கணக்கில் கொல்லப்பட்ட மக்களுக்கு சர்வதேசம் எந்த வித நீதி விசாரணைகளையும் மேற்கொள்ளவில்லை என யாழ்.பல்கலைகழக விரிவுரையாளர் மாணிக்கவாசகர் இளம்பிறையன் (manikkavasagar ilampiraiyan) குற்றஞ்சாட்டியுள்ளார்.
யாழ்.பல்கலையில் நேற்றையதினம் (18) இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இலங்கை அரசாங்கமும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய தீர்வுகளை வழங்கவில்...
தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
நிகழ்வு இன்று கிளிநொச்சி (Kilinochchi) இரணைமடு சந்தியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு இன்று தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையின் பிரதி தலைவர்
ப.குமாரசிங்கம் தலமையில் பிற்பகல் 5.00 மணியளவில் ஆரம்பமானது.பொதுச்சுடர்
பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இடம்பெற்ற நிகழ்வில்
இந்து கிறிஸ்தவ மதகுருமார் கலந்து கொண்டு பொதுச்சுடரினை ஏற்றினர்.தொடர்ந்து மாலையி...