பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மறைந்த பிரதமர் அப்துல் கலாம் மற்றும் வாஜ்பாய் பெயரில் கல்வி உதவி தொகை வழங்கப்படுவதாக சமூக வலைத்தளத்தில் தகவல் ஒன்று பரவி வருகிறது இது உண்மையா ??
மதுரையில் கொட்டிய கன மழை காரணமாக ரயில்வே சுரங்கப்பாதைகள் முழுவதுமாக மழை நீரில் மூழ்கியதால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருவதுடன், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஒடிசாவில் நடந்து தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரம் காட்டி வரும் பிஜு ஜனதா தள் கட்சியின் தலைவர் வி.கே.பாண்டியன், எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். மத்திய பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகளில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. அடுத்த ஆட்சியில் எங்களின் செயல்பாடுகள் வேற மாதிரி இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க முடியாதா என்று விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் கேள்வியெழுப்பிய நிலையில், அதற்கு ஆவேசமாக பதிலளித்துள்ளார் பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி.
சட்டவிரோதமாக வைக்கப்பட்ட பேனர்களை அகற்றும் முயற்சியில் பெங்களூரு மாநகராட்சி ஈடுபட்டுள்ளது. இதுதொடர்பாக உரிய நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட நேரத்திற்குள் அகற்றாவிட்டால் நேரடி ஆக்ஷனிலும் மாநகராட்சி நிர்வாகம் இறங்கி கொண்டிருக்கிறது.
பிறப்பு சான்றிதழ் முதல் இறப்பு சான்றிதழ்வரை மக்கள் லஞ்சம் கொடுத்தே பெரும் சூழல் இருக்கிறது. இதனை தமிழக அரசு மாற்றவேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார் ராமதாஸ்.
பேஸ்புக்கில் நண்பர்களாக அறிமுகமாகி நாளடைவில் காதலர்களாக மாறிய தென்கொரிய இளைஞரும் கரூர் இளம் பெண்ணும் தற்போது இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ள திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது. இவர்கள் கடல் கடந்த காதல் எப்படி திருமணத்தில் முடிந்தது என்பதை இங்கு காணலாம்.
ஆரம்பம் முதலே பாஜகவிற்கு ஆதரவான பல கருத்துக்களை முன்வைத்து கவனமீறத்தவர் நடிகை கங்கனா ரனாவத். இவர் இந்த மக்களவைத் தேர்தலில் ஹிமாச்சல பிரதேசத்தின் மண்டி தூகூதியில் போட்டியிடுகிறார். சினிமா மற்றும் அரசியல் குறித்து அவர் பேசிய விஷயம் இதோ..
மக்களவைத் தேர்தல் களம் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாஜக வேட்பாளருக்கு இளைஞர் ஒருவர் வாக்களித்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் பலவும் வலியுறுத்தியுள்ளன.
நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று முதல் 22 ஆம் தேதி வரை அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் நெல்லை மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் மாஞ்சோலை, மணிமுத்தாறு, குற்றாலம் உள்ளிட்ட அருவிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மன்னார் வளைகுடாவில் இருந்து வளிமண்டல சுழற்சி தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்து வருவதால், இங்கு புயல் சின்னம் உருவாகும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி இருவருக்கும் விவாதம் செய்ய அழைப்பு விடுக்கபட்டு இருந்தது. இந்நிலையில், பிரதமர் மோதியிடம் தான் கேட்க நினைக்கும் இரண்டு கேள்விகளை கூறி இருக்கிறார் ராகுல்.
வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பொதுமக்கள், விவசாயிகள் நீர்நிலைகளின் அருகே கால்நடைகளை கட்டி வைக்க வேண்டாம் எனவும், ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் எனவும் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காதலித்த கணவர் ஜி.வி. பிரகாஷை பிரிந்துவிட்டாலும் நட்பு அப்படியே தொடரும் என சைந்தவி தெரிவித்துள்ளார். அவர் சொன்னது உண்மை என ரசிகர்கள் பேசி வருகிறார்கள். அதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது.
ஆர்எஸ்எஸ் அமைப்பை இன்று உதாசீனப்படுத்தி பேசும் பாஜக, நாளை அந்த இயக்கத்துக்கு தடை விதிக்காது என்பதற்கு என்ன நிச்சயம்? என்று உத்தவ் தாக்கரே கேள்வியெழுப்பியுள்ளார்.
1983ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பாராட்டு விழா நடத்த பணம் இல்லாத போது உதவி செய்தவர் மறைந்த பாடகி லதா மங்கேஷ்கர். இதையடுத்து இந்திய அணி எங்கு விளையாடினாலும் லதா மங்கேஷ்கர் இலவசமாக பார்க்கும் பாஸ் அவருக்கு வழங்கப்பட்டது.
சமீப காலமாக பாகிஸ்தானை சேர்ந்த அரசியல் தலைவர்களும் தொழிலாதிபர்களும் இந்தியாவை பாராட்டி வருகிறார்கள். இப்போது, அந்நாட்டின் உள்துறை அமைச்சர் இந்தியாவை பாராட்டி இருக்கிறார்.
தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்று பார்ப்போம்.
பிரசித்தி பெற்ற திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழாவின் மிக முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான ஐந்து தேர்கள் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்து வழிபாடு செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மழை முன்னெச்சரிக்கை காரணமாகவும், சதுரகிரி வழிப்பாதை நீரோடைகளில் அதிகளவு நீர் வருவதாலும் சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.