அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்வது சரியல்ல, என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக கண்காணிப் பாளராக பணிபுரிந்தவர் சரவணன்
தமிழகத்தில் நெல் கொள்முதல் அளவு குறைந்ததற்கான காரணங்கள் குறித்து தமிழக அரசு ஆய்வு செய்து குறைகளைக் களைய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
எதிர்பார்க்கும் பேருந்து எப்போது வரும்? என்பதை அறிந்துகொள்ள சென்னை மாநகராட்சி நிர்வாகம், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்துடன் இணைந்து டிஜிட்டல் பலகைகளை நிறுவ திட்டமிட்டுள்ளது.
இலவசத் திட்டங்களுக்கு பாஜக எதிரி அல்ல என்று பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
மக்களின் குடிநீர் தேவைக்காக என்ற பொய்யான காரணத்தை கூறி கார்ப்பரேட் நிறுவனங்களின் தேவைக்காக அமராவதி அணையில் தண்ணீர் திறக்கப்பட்டதை கண்டித்து ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநகரப் பேருந்துகளில் 12 மணி நேர வேலை வழங்கப்படுவதாக சிஐடியு அளித்த புகாரை தொடர்ந்து பணிமனைகளில் தொழிலாளர் துறை ஆய்வு மேற்கொண்டது. மாநகர போக்குவரத்துக் கழகத்தில் 600-க்கும் மேற்பட்ட வழித் தடங்களில்
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூருவுக்கு நேற்று முன்தினம் பிற்பகல் 12.50 மணிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட்டது. இதில் 137 பயணிகள், 4 பணிப்பெண்கள் மற்றும் 2 பைலட்கள் என மொத்தம் 143 பேர் இருந்தனர்.
லட்சக்கணக்கில் பணத்தை இழந்தவர்களின் தற்கொலைகள் தொடர்வதால், ஆன்லைன் சூதாட்டத்துக்கு தமிழக அரசு முடிவு கட்ட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
கனமழையை எதிர்கொள்ள மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்களுக்கு துறைச் செயலர் க.பணீந்திர ரெட்டி சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
‘காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைப்போம் எனக் கூறுவதில் தவறு இல்லை’ என கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை டேங்கர் லாரிகள் மூலமாக விற்பனை செய்த வகையில் கிடைத்த தொகைக்கு ரூ.96.10 கோடியை ஜிஎஸ்டி வரிக்கான வட்டி மற்றும் அபராதமாக செலுத்த சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று
மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க, ஹோட்டல்களின் சமையல் கூடங்களில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என தமிழக பாஜக வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கை
மதவெறுப்பு பரப்புரை கைகொடுக்காததால், மாநிலங்களுக்கு இடையே மோதலை தூண்டும் மலிவான உத்தியை பிரதமர் மோடி கையில் எடுத்திருக்கிறார் என்று திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்துக்கு இன்றும், நாளையும் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை வெளியிட்டு உள்ளது. மேலும் வரும் 21- ம் தேதி வரை அதிகனமழை எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பொறுப்பு பதிவாளராக இருந்து பணி ஓய்வு பெற்ற முனைவர் தங்கவேலுவுக்கு தமிழக அரசின் எதிர்ப்பை மீறி ஓய்வுக்கால பயன்களையும், தற்காலிக ஓய்வூதியத்தையும் வழங்கி பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் ஆணையிட்டுள்ளார்.
தேனி, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை கன முதல் ‘ரெட் அலர்ட்’ எனப்படும் அதி கனமழையும், திங்கள்கிழமை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் கன முதல் அதி கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் ஆரம்பச் சுகாதார நிலையங்களில் பணிபுரியும் கடைநிலை ஊழியர்களுக்கு 3 ஷிப்ட் அடிப்படையில் பணி நேரம் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கோடை விடுமுறை முடிந்து பின்பு பள்ளிகள் திறப்பது தொடர்பாக இந்த மாத இறுதியில்தான் முடிவெடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.