பிரதமர் மோடி போட்டியிடும் வாராணசி தொகுதியில் போட்டியிட தாக்கல் செய்யும் மனுக்கள் பலவும் நிராகரிக்கப்பட்டு வருகின்றன. இந்தத் தொடர் நிராகரிப்பு திட்டமிட்டு நிகழ்த்தப்படுகிறதா? இதன் பின்னணி என்ன?
கோவாக்சின் கரோனா தடுப்பூசிசெலுத்திக் கொண்ட 30 சதவீதத்துக்கும் மேற்பட் டோருக்கு உடல்நல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக பனாரஸ் இந்து பல்கலைக்கழக ஆய்வில் தெரியவந்துள்ளது
குடியுரிமை திருத்த சட்டத்தை (சிஏஏ) மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்தியது. இதன் அடிப்படையில் 300 பேருக்கு அண்மையில் இந்தியக் குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட்டது
பாஜக தேர்தல் பிரச்சாரத்தை ’’மோடி கிராண்டி’ என தொடங்கியது. காங்கிரஸின் தேர்தல் அறிக்கை வெளியான பின்னர், இஸ்லாமியர்கள் பக்கம் பிரச்சாரத்தைத் திருப்பி மதவாதத்தைப் பேசியது. தற்போது, வட இந்தியாவில் வாக்குகளைப் பெற தேர்தல் வியூகத்தை வடக்கு-தெற்கு என இனவாதமாக மாற்றியிருக்கிறார் பிரதமர் மோடி.
டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளில் வரும் 25-ம் தேதி 6-ம் கட்ட மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இதில் மூத்த வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 5,406 பேர் வீட்டில் இருந்தே வாக்களிக்கும் வசதியை பயன்படுத்த 12டி படிவத்தை தாக்கல் செய்திருந்தனர்
ஒரு காலத்தில் ஐடி துறையை கிண்டலாக பேசிய பிஹார் முன்னாள் முதல்வர் லாலு தற்போது, தனது அரசியல் செயல்பாட்டுக்கு சமூக வலைதளத்தையே பிரதானமாக சார்ந்து உள்ளார்
மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் சரத் பவார், உத்தவ் தாக்கரே, கார்கே உள்ளிட்ட இண்டியா கூட்டணியின் தலைவர்கள், நிருபர்களுக்கு நேற்று கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது கார்கே கூறியதாவது
மத்தியில் வலுவான அரசு அமைவது அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஹரியாணாவில் 10 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. அந்த தொகுதிகளுக்கு வரும் 25-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி ஹரியாணாவின் அம்பாலா, சோனிபட்டில் நேற்று நடைபெற்ற பாஜக பிரச்சார கூட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி. ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட வழக்கில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் நேற்று கைது செய்யப்பட்டார்.
47 டிகிரி செல்சியஸ் வெப்பத்துடன் டெல்லியின் நஜாப்கர் பகுதி நாட்டிலேயே அதிக வெப்பமான இடமானது. இதற்கிடையே, மே 21 வரை வடமாநிலங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி. ஸ்வாதி மலிவாலை தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் தனி செயலர் பிபவ் குமார் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரபிரதேசத்தில் அமேதி, ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் நம்பிக்கை தெரிவித்தார்.
வீட்டிலிருந்து வாக்களித்தாலும் யாருக்கு வாக்களித்தோம் என்கிற ரகசியத்தைக் காக்கும் பொறுப்புடன் வாக்குச்சாவடி அதிகாரிகளும் காவலர்களும் செயல்படுவார்கள் என்கிற உறுதி அளிக்கப்படுகிறது.
மேற்குவங்கத்தில் வரும் 25-ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இங்குள்ள தம்லுக் தொகுதியில் பாஜக சார்பில் அபிஜித் கங்கோபத்யாய் போட்டியிடுகிறார். இவர் கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி.
நாட்டில் அரசியல் சாசனம் இல்லையென்றால் மக்களின் உரிமைகள் பறிபோகும் என உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆவேசமாக கூறினார்.
இங்கு வந்து தாங்கள் வாக்களித்த அடையாள மையை காட்டும் பெற்றோரின் பிள்ளைகளுக்கு அடுத்த தேர்வில் கூடுதலாகப் 10 மதிப்பெண் வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதன்படி கடந்த ஏப்ரல் 19, 26, மே 7, 13 ஆகிய தேதிகளில் 4 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. ஐந்தாம் கட்டமாக நாளை மறுநாள் 49 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க (எஸ்சிபிஏ) தேர்தல் நேற்று நடைபெற்றது. தலைவர் பதவிக்கு மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், பிரதீப் குமார் ராய், ஆதிஷ் சி அகர்வாலா, பிரியா ஹிங்கோரனி மற்றும் வழக்கறிஞர்கள் திருபுராரி ரே, நீரஜ் ஸ்ரீவஸ்தவா ஆகியோர் போட்டியிட்டனர்.
ஜார்க்கண்ட் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஆலம்கீர் ஆலம், ஒவ்வொரு டெண்டர் ஒதுக்கீட்டுக்கும் 1.5 சதவீதம் கமிஷன் பெற்றுள்ளார் என்று அமலாக்கத் துறை ராஞ்சியில் உள்ள பண மோசடி தடுப்பு நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் தெரிவித்துள்ளது.
ஆந்திராவில் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகும் வன்முறைக்கு வாய்ப்பிருப்பதால் 25 கம்பெனி துணை ராணுவப் படையை அம்மாநிலத்தில் நிறுத்தி வைக்க வேண்டும் மத்திய உள்துறைக்கு தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
இந்திய கடற்படை அதிகாரிகளை பெண்களின் ‘ஹனி டிராப்பில்’ சிக்கவைத்து அவர்களிடம் இருந்து ரகசிய தகவல்களை பெறும் பாகிஸ்தான் உளவு அமைப்பின் சதித் திட்டம் தொடர்பான வழக்கில் மும்பையை சேர்ந்த அமான் சலீம் ஷேக் என்பவரை என்ஐஏ கடந்த ஆண்டு நவம்பர் 20-ம் தேதி கைது செய்தது.
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் அவசர காலங்களில் பயன்படக்கூடிய சிறிய மருத்துவமனையை முதன்முறையாக வெற்றிகரமாக தரையிறக்கி இந்திய விமானப் படை (ஐஏஎப்) சாதனை படைத்துள்ளது
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு விட்டுக் கொடுத்த நம்நாட்டின் நிலப்பரப்பில்தான் சீனா மாதிரி கிராமத்தை உருவாக்கி வருகிறது என வெளியுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார்